கிருஷ்ணகிரியில் உலக சாரணர் தினம் கொண்டாட்டம்

கிருஷ்ணகிரியில் உலக சாரணர் தினம் கொண்டாட்டம்

உலக சாரணர் தின கொண்டாட்டம்

கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் பள்ளியில் உலக சாரணர் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

உலக சாரணர் தினம் கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் கொண்டாடப்பட்டது. ஹிந்துஸ்தான் சாரணர் மற்றும் வழிகாட்டி உலக சாரணர் தினம் ஒம் ஸ்ரீ கலைவாணி பள்ளியில் கொண்டாடப்பட்டது. இதில் பள்ளி தாளாளர் முனிகிருஷ்ணன், பள்ளி முதல்வர் கவிதா, இந்துஸ்தான் சாரணர் மற்றும் வழிகாட்டி மாநில தலைமை ஆணையர் மஹூப் பாஷா, மாநில செயலாளர் அரவிந்த், மாநில அமைப்பாளர் விஜய்குமார், மாநில பயிற்சி ஆணையர் திருநாவுக்கரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story