உலகத் திருக்குறள் மைய மாதக் கூட்டம்

உலகத் திருக்குறள் மைய மாதக் கூட்டம்

பாபநாசத்தில் உலகத் திருக்குறள் மைய மாதக் கூட்டம் நடைபெற்றது.


பாபநாசத்தில் உலகத் திருக்குறள் மைய மாதக் கூட்டம் நடைபெற்றது.
உலகத் திருக்குறள் மைய மாதக் கூட்டம் நடந்தது. உலகத் திருக்குறள் மைய 298 வது மாதக் கூட்டம் பாபநாசம் ஓய்வுப் பெற்ற அலுவலர் சங்க கட்டடத்தில் நடந்தது. கூட்டத்திற்கு இரகுபதி தலைமை வகித்தார். முன்னதாக கமல ஹாசன், பொன்னோ சுரேஷ் முன்னிலை வகித்தார். முன்னதாக சங்கர் வரவேற்றார். புலவர் ஜானகி ராமன் வள்ளுவம் உணர்த்தும் இல்லறம் என்றத் தலைப்பில் சிறப்புரையாற்றினார். இதில் தவச் செல்வன், கலைச் செல்வன், கலிய பெருமாள், செங்கதிர் செல்வன் உள்பட பலர் பங்கேற்றனர். குருசாமி நன்றி கூறினார்.

Tags

Next Story