நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா

திருத்தேரி ஒன்றிய நடுநிலைப் பள்ளி முப்பெரும் விழா- எம்எல்ஏ பங்கேற்பு
செங்கல்பட்டு மாவட்டம்,சிங்கபெருமாள்கோவில், திருத்தேரி ஒன்றிய நடுநிலைப் பள்ளி முப்பெரும் விழாவில், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி,மாணவ,மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர்,துணை தலைவர்,வார்டு உறுப்பினர்கள்,ஒன்றிய கவுன்சிலர்கள்,பள்ளி தலைமை ஆசிரியர்,பள்ளி ஆசிரியர்கள்,வார்டு உறுப்பினர்கள் ,திமுக நிர்வாகிகள், பெற்றோர்கள் மற்றும் மாணவ,மாணவிகள் கலந்துக்கொண்டனர்.

Tags

Next Story