அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் மஞ்சள் நீராட்டு விழா

அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் மஞ்சள் நீராட்டு விழா

மஞ்சள் நீராட்டு விழா 

அவிநாசியில் உள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 21 ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் தேரோட்டம் நடைபெற்று நிறைவடைந்தது. இந்த நிலையில் இன்று மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது.

வள்ளி தெய்வானை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி நான்கு ரந வீதிகளில் வலம் வந்து மஞ்சள் நீர் தெளித்து நிறைவு விழா நடைபெற்றது‌.

Tags

Next Story