திருக்கோவிலூர் கலைக்கல்லூரியில் யோகா தினம்

திருக்கோவிலூர் கலைக்கல்லூரியில் யோகா தினம்

யோகா தினம் 

திருக்கோவிலூர் கலைக்கல்லூரியில் நடைபெற்ற யோகா தினத்தில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.
விழுப்புரம் அருகே திருக்கோவிலூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக யோகா தினம் நடைபெற்றது. இதற்கு கல்லூரி தலைவர் ஆர்.செல்வராஜ் தலைமை தாங்கி யோகா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் கல்லூரி பொருளாளர் வி.ஏழு மலை, முதல்வர் நாராயணசாமி, துணை முதல்வர் டாக்டர் மீனாட்சி, பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நிர்வாக அலுவலர் ஆர்.குமார் தலைமையிலான குழுவினர்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story