ரெகுநாதபுரம் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் யோகா நிகழ்ச்சி

ரெகுநாதபுரம் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் யோகா நிகழ்ச்சி

யோகா பயிற்சி

ரெகுநாதபுரம் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்த யோகா நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா ரெகுநாதபுரம் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு மாணவர்கள் யோகா செய்துக் காட்டினர். இதில் யோகா பயிற்றுநர் பழனிசாமி, கல்லூரி என்.எஸ்.எஸ் அலுவலர் கோபால கிருஷ்ணன், விரிவுரையாளர்கள், அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story