ராசிபுரம்: ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி

ராசிபுரம்: ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி

இளைஞர் பலி

ராசிபுரம் அருகே ரயிலில் அடிபட்டு இளைஞர் பலியானார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் - சேலம் சாலையில், ரயில்பாதை உள்ளது. இந்த ரயில்பாதை அருகே அப்பகுதியை சேர்ந்த அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் மது அருந்த சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த கரூர் - சேலம் ரயில் வாலிபர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே மூளை சிதறி வாலிபர் பலியானார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ராசிபுரம் போலீசார் சடலத்தை மீட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story