தூசி அருகே இளம்பெண் மாயம்

தூசி அருகே இளம்பெண் மாயம்

இளம் பெண் மாயம்

திருவண்ணாமலை மாவட்டம், தூசி அருகே இளம்பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் பகுதியை சேர்ந்த 23 வயது இளம் பெண் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சிடைந்த பெற்றோர், மகளை பல்வேறு இடங்களில் தேடினர் .

பல்வேறு இடங்களில் தேடியும் மகள் கிடைக்காததால் பெற்றோர் தூசி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.இதுகுறித்த புகாரின் பேரில் தூசி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story