போக்சோவில் இளைஞர் கைது

போக்சோவில் இளைஞர் கைது

கோப்பு படம்

17 வயது சிறுமியிடம் காதலிப்பதாக தொல்லை செய்து வந்த இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலையை சேர்ந்த தீனா (வயது 25) என்பவர் 17 வயது சிறுமியிடம் காதலிப்பதாக தொல்லை செய்து வந்துள்ளார் . இதனால் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீனாவை கைது செய்தனர்.

Tags

Next Story