போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது !

போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது !

Youth arrested under POCSO Act


சின்னசேலம் அருகே வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சின்னசேலம் அருகே வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். சின்னசேலம் அடுத்த தகரை கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன் மகன் விக்னேஷ், 19; இவர், 17 வயது சிறுமியை கடந்த 28ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து சிறுமி கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் விக்னேஷ் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story