பெற்றோர் திட்டியதால் இளைஞர் தூக்கு போட்டு தற்கொலை

பெற்றோர் திட்டியதால் இளைஞர் தூக்கு போட்டு தற்கொலை

தற்கொலை

சாத்தான்குளம் அருகே பெற்றோர் திட்டியதால் இளைஞர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள கீழ அம்பலச்சேரியைச் சேர்ந்தவர் அய்யாக்குட்டி மகன் மகேஷ் (24). இவர் அப்பகுதியில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். சரியாக வேலை செல்லாமல் ஊதாரியாக இருந்து வந்தாக கூறப்படுகிறது. இதனால் அவரை அவரது பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி காணப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டின் சமையல் அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஏசு ராஜசேகரன் வழக்குபதிந்து விசாரித்து வருகிறார்.

Tags

Next Story