திருப்பத்தூர் அருகே வாலிபர் தற்கொலை

திருப்பத்தூர் அருகே வாலிபர் தற்கொலை
மருத்துவ மனை
திருப்பத்தூர் அருகே தந்தை மகனை திட்டியதால் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே தந்தை திட்டியதால் மகன் தூக்கிட்டு தற்கொலை! கந்திலி போலீசார் விசாரணை! திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த கல்நார்சாம்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயி ராஜா இவரது மகன் வெங்கடேசன் வயது 23 இவர் பத்தாம் வகுப்புவரை படித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்

விவசாயி ராஜா இவரது மகனை ஏதாவது ஒரு வேலைக்கு செல்லவேண்டும் இல்லையேல்விவசாய நிலத்தில் வேலை பார்க்கம்படி கூறியுள்ளார் ஆனால் வெங்கடேசன் வேலை செல்லாமலும் நிலத்தில் வேலை செய்யாமல் ஊர் சுற்றி வந்துள்ளதாக கூறப்படுகின்றது வே

லைக்கு செல்லாமல் ஊர்சுற்றி திரிவதை குறித்து தந்தை கண்டித்துள் ளார் மனம் உடைந்த மகன் வெங்கடேசன் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் தகவலின் பேரில் கந்திலி போலீசார் சம்பவயிடத்திர்க்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தந்தை திட்டியதால் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story