சிவகாசியில் ரயில் முன்பு பாய்ந்து வாலிபர் தற்கொலை

சிவகாசியில் ரயில் முன்பு பாய்ந்து வாலிபர் தற்கொலை
சிவகாசியில் ரயில் முன்பு பாய்ந்து வாலிபர் தற்கொலை.....
சிவகாசியில் ரயில் முன்பு பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே செங்கமலபெட்டியை சேர்ந்த வேலுச்சாமி மகன் சின்னப்பாண்டி 32 இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார் இந்நிலையில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் வேளாங்கண்ணி - எர்ணாகுளம் சிறப்பு விரைவு ரயில் திருத்தங்கல் பகுதியில் இருப்புப் பாதையில் வந்த போது ரயிலின் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து விருதுநகர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனையில் உடற்பூராய்வு செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்

Tags

Next Story