வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை

தற்கொலை

திருச்சியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி செந்தினீர்புரம் பாரதி தெருவை சேர்ந்தவர் அசோக். இவர் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை தின்றார். பின்னர் மயங்கி கிடந்த அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த தகவல் இருந்த அவரது மனைவி யோகேஸ்வரி கொடுத்த புகாரின் அடிப்படையில் பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Read MoreRead Less
Next Story