காதலியுடன் சண்டை வாலிபர் தற்கொலை

காதலியுடன் சண்டை வாலிபர் தற்கொலை

தற்கொலை

தர்புரி மாவட்டம், மலையனூர் பகுதியில் காதலியுடன் ஏற்பட்ட தகராற்றில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த மலையனூர் சேர்ந்த சக்திவேல் 23 இவர் அதே ஊரைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்தார் இந்த நிலையில் சக்திவேல் மற்றும் அவரது காதலி ஆகிய இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது இதில் மன உளைச்சல் இருந்தவர் அவரது தோட்டத்தில் உள்ள கொட்டகையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்பு காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அதைத் தொடர்ந்து இது குறித்து ஏரியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags

Next Story