நெல்லையில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

நெல்லையில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்


நெல்லையில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


நெல்லையில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள லூதூர் நாதன் சிலை முன்பு நேற்று இளைஞர் காங்கிரஸ் சார்பில் சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தலில் குளறுபடி செய்த பாஜக அரசை கண்டித்து முன்னாள் எம்பி ராமசுப்பு தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இளைஞர் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உள்பட பலரும் கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பினர்.

Tags

Next Story