மின் கம்பியை தவறுதலாக தொட்ட இளைஞர் உயிரிழப்பு

மின் கம்பியை தவறுதலாக தொட்ட இளைஞர் உயிரிழப்பு

ஆற்றுப் பாலத்தில் தொங்கி கொண்டிருந்த மின் கம்பியை தவறுதலாக தொட்ட இளைஞர் உயிரிழந்தார்.


ஆற்றுப் பாலத்தில் தொங்கி கொண்டிருந்த மின் கம்பியை தவறுதலாக தொட்ட இளைஞர் உயிரிழந்தார்.
திருவாரூர் நெய்விளக்கு தொகுதி தெரு பகுதியில் பழைய இரும்பு கடை நடத்தி வருபவர் முத்து என்கிற மணிமாறன். இவரது வீடு அருகாமையில் உள்ள ஆற்றுப்பாலம் அருகே சென்றபோது ஆற்று பாலத்தின் பக்கவாட்டில் சென்று கொண்டிருந்த மின் கம்பியை தவறுதலாக தொட்டுள்ளார் .அப்போது அவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் இது குறித்து திருவாரூர் நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story