கல்குவாரி நீரில் மூழ்கி இளைஞர் பலி!

கல்குவாரி நீரில் மூழ்கி இளைஞர் பலி!

இளைஞர் பலி

கல்குவாரி நீரில் மூழ்கி இளைஞர் பலி!
மணப்பாறை சோமன்பட்டி பகுதியை சேர்ந்தவர் கருப்பையா இவர் மகன் ராகவன் (18) இவர்கள் குடும்பத்துடன் கோத்திராப்பட்டியில் உறவினர் வீட்டில் நடைபெறும் திருமணத்திற்காக வந்துள்ளார். இந்நிலையில் இன்று மதியம் ராகவன் மற்றும் நண்பர்களான 4 பேர் குளிப்பதற்காக கோத்திராப்பட்டி பகுதியில் உள்ள குவாரியில் குளித்தபோது ராகவன் தண்ணீரில் மூழ்கி பலியானார். இதுகுறித்து இலுப்பூர் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

Tags

Next Story