மது விற்ற வாலிபர் கைது

மது விற்ற வாலிபர் கைது

 கெங்கவல்லி அருகே வீரகனூரில் அத்துமீறி மது விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

கெங்கவல்லி அருகே வீரகனூரில் அத்துமீறி மது விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி வீரகனூர் சுற்று வட்டார பகுதியில் மது பதுக்கி விற்பனை செய்யப்படுவதாவும், அதிக போதைக்காக ஊமத்தங்காய் கலப்பதாகவும் ஆத்தூர் டிஎஸ்பி சதீஷ் குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், வீரகனூர் இன்ஸ்பெக்டர்அப்போது, வெள்ளையூர் ஏரிக்கரையில், சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த வாலிபரிடம் விசாரித்த னர்.

இதில், அவர் மதுஇதையடுத்து, வெள்ளை யூர் பகுதியைச் சேர்ந்த உமா மகேஸ்வரன் (31) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிட மிருந்து மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டது. காந்திமதி, எஸ்ஐ கார்த்திக் தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர்.பதுக்கி, அதிக போதைக் காக ஊமத்தங்காய் கலந்து விற்றது தெரிய வந்தது.

Tags

Next Story