வாலிபர் தற்கொலை
மானாமதுரையை சேர்ந்த முத்துமணி என்பவர் குடும்ப பிரச்னை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மானாமதுரையை சேர்ந்த முத்துமணி என்பவர் குடும்ப பிரச்னை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிவகங்கை மாவட்டம்,மானாமதுரை ராம் நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் மகன் முத்துமணி (வயது 28). இவருக்கு சங்கீதா என்கிற பெண்ணுடன் திருமணம் நடைபெற்று மூன்றரை வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து அவரது மனைவி அளித்த புகார் அடிப்படையில் சிப்காட் போலீசார் இன்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Tags
Next Story