நாகை மாவட்டம் நாகூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் கைது

நாகை மாவட்டம் நாகூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் கைது

பைல் படம்

நாகை மாவட்டம் நாகூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நாகை மாவட்டம்நாகூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் கைது நாகை மாவட்டம் நாகூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பூதங்குடி சிபிசிஎல் அலுவலகம் அருகே நாகூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் போலீசார் பிப்ரவரி 14 புதன்கிழமை இரவு 9 மணிக்கு ரோந்து பணியில் ஈடுபட்டினர் தற்போது அங்கே சந்தேகத்திற்கு இடமானவள் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் நாகூர் புகைவண்டி தெரு பகுதியைச் சேர்ந்த அலன் கிரிஸ்டோபர் மகன் எரிக் வயது 20 என்பதும் கஞ்சா விற்பனை ஈடுபட்டதும் தெரியவந்தது தொடர்பாக எரிக் கை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து விற்பனைக்கு வைத்திருந்த 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்

Tags

Next Story