எஸ்டிபிஐ கட்சியில் இணைந்த இளைஞர்கள்

எஸ்டிபிஐ கட்சியில் இணைந்த இளைஞர்கள்

எஸ்டிபிஐ கட்சியில் இணைந்த இளைஞர்கள் 

திருநெல்வேலி மாவட்டம் வெங்கடநாதபுரத்தை சேர்ந்த இளைஞர்கள் எஸ்டிபிஐ கட்சியில் இணைந்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் வெங்கடநாதபுரத்தை சேர்ந்த இளைஞர்கள் நேற்று (மே 24) இரவு எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் முன்னிலையில் தங்களை எஸ்டிபிஐ கட்சியில் இணைத்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் மருத்துவ சேவை அணி செயலாளர் தாழை உசேன், டவுன் சல்மான்,புறநகர் மாவட்ட தலைவர் கோட்டூர் பீர் மஸ்தான் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story