10 அடி நீள மலைப்பாம்பை மீட்ட இளைஞர்கள்

பொன்னமராவதி அருகே கண்மாயில் இருந்த 10 10 அடி நீள மலைப்பாம்பை அப்பகுதி இளைஞர்கள் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே தூத்தூர் கிராமத்தில் உள்ள கண்மாயில் திரிந்த 10அடி மலைப்பாம்பை அப்பகுதி இளைஞர்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர் இந்த சம்பவத்தால் இப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

Tags

Next Story