ரத்ததான தினத்தில் ரத்த கொடையாளர்களுக்கு ஆட்சியர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்

ரத்ததான தினத்தில்   ரத்த கொடையாளர்களுக்கு  ஆட்சியர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்

உலக தன்னார்வ இரத்ததான தினத்தை முன்னிட்டு இரத்ததான கொடையாளர்கள் மற்றும் இரத்ததான அமைப்பாளர்கள் என மொத்தம் 57 நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா வழங்கினார்.

இக்கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) பிரபாகரன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சுகந்தி உட்பட அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story