கால் பந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மெடல்கள் வழங்கப்பட்டது

கால் பந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மெடல்கள் வழங்கப்பட்டது

கால்பந்து போட்டி பரிசளிப்பு விழா

கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள்
கெங்கவல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக வெற்றி பெற்ற கால்பந்து போட்டியில் கெங்கவல்லி அரசு ஆண்கள் மாணவர்கள் முதல் இடம் பெற்றார் அப்போட்டியில் சான்றிதழ் மற்றும் 50 மெடல்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது இதில் தலைமை ஆசிரியர் சாமுவேல் மற்றும் ஆசிரியர்கள் கெங்கவல்லி முன்னால் மாணவர்கள் ம.ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story