மோர்பாளையம் பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

மோர்பாளையம் பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

மோர்பாளையம் பைரவநாத மூர்த்தி கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு நடந்தது.

மல்லசமுத்திரம் அடுத்த, மோர்பாளையத்தில் இருக்கும் பைரவநாத மூர்த்தி கோவிலில் நேற்று தேய்பிறை அஷ்டமி தினத்தை முன்னிட்டு, பகல் 12 மணியளவில் சுவாமிக்கு யாகம், சிறப்பு அபிஷேக ஆராதனை, அன்னதானம் நடந்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து கலந்து கொண்ட ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story