எலச்சிபாளையம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா

எலச்சிபாளையம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா

 பேரறிஞர் அண்ணா

எலச்சிபாளையம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பாக பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளினை முன்னிட்டு எலச்சிபாளையம் பேருந்து நிலையம் அருகில் அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து பூ தூவி இனிப்புகளை வழங்கி பட்டாசு வெடித்து வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர் எம்.தங்கவேல் தலைமை தாங்கினார்,

இந்நிகழ்வில் ஒன்றிய துணைச் செயலாளர் செல்வம், அகரம் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமண குமார் , ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் முருகானந்தம், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி துணை அமைப்பாளர் ராஜசேகரன், மாவட்ட மகளிர் தொண்டரணி அணி துணை அமைப்பாளர் ஜெயமணி, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் சதீஷ், வேலு, செங்கோட்டுவேலு, முருகன், சத்யராஜ், ராஜகோபால், பாலமுருகன், கோபிநாத், ஆசிரியர் நடராஜன், மணி, ரமேஷ், சந்திரசேகரன், லோகு ,கருப்பண்ணன் மற்றும் திமுக உடன்பிறப்புக்கள் பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story