நாமக்கல் மாவட்ட பி.ஆர்.ஓ கே ராம்குமார் பொறுப்பேற்றார்

நாமக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக இருந்த கார்த்திகேயன் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக நாமக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக தே.ராம்குமார் பொறுப்பேற்று உள்ளார். புதிதாக பொறுப்பேற்றுள்ள பி.ஆர்.ஓ தே.ராம்குமாரை அரசு அலுவலர்கள், செய்தியாளர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story