பருத்திப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

பருத்திப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

மின் நிறுத்தம்

பருத்திப்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை 21 ஆம் தேதி வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால்

வையப்பமலை, கருங்கல்பட்டி, மொரங்கம், நாகர்பாளையம் மின்னாம்பள்ளி குப்பிச்சிபாளையம், சின்னமணலி, நல்லாம்பாளையம், கட்டிபாளையம், சோமணம்பட்டி, பருத்திப்பள்ளி, ராமாபுரம், வண்டிநத்தம், அவினாசிப்பட்டி, பிள்ளாநத்தம், சீத்தக்காடு, மோர்பாளையம், வட்டூர், ஆனங்கூராம்பாளையம், செம்மங்கட்டை, காங்கேயம்பாளையம், கொன்னையாறு, எலச்சிபாளையம், பி.கே.பாளையம், அத்திமரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story