நெய்வேலியில் சுரங்க விரிவாகத்திற்கு எதிர்ப்பு: பேருந்து மீது கல்வீச்சு

நெய்வேலியில் சுரங்க விரிவாகத்திற்கு எதிர்ப்பு: பேருந்து மீது கல்வீச்சு

பேருந்து மீது கல்வீச்சு

நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் மேற்கொண்டு வரும் சுரங்க விரிவாக்க பணிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் பதற்றம் காரணமாக இரவு முழுவதும் என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

தற்போது சேத்தியாத்தோப்பு, நெய்வேலி, விருத்தாசலம் பகுதியில் சாலையில் டயர்களுக்கு தீ வைப்பு; கொஞ்சிகுப்பம் பகுதியில் அரசு விரைவு பேருந்து மீது கல்வீசி தாக்குதல் ஏற்படுத்தியுள்ளனர்.

Tags

Next Story