விவசாயிகளுக்கான விளக்க கையேடு வெளியீடு

விவசாயிகளுக்கான விளக்க கையேடு வெளியீடு

விவசாயிகள் கையேடு வெளியிடப்பட்டது

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கான விளக்க கையேடு வெளியிடப்பட்டது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திரள் கூட்ட அரங்கில் வேளாண்மத்துறை சார்பில் அட்மா திட்டத்தின் மூலம் அனைத்து வகையான விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் தயார் செய்யப்பட்டுள்ள விளக்க கையேட்டினை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் வெளியிட்டார். உடன் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன் மற்றும் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் உட்பட ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்

Tags

Next Story