எஸ்டிபிஐ கட்சியின் ஸ்கேன் டூ ஜாயின் பிரச்சாரம்

எஸ்டிபிஐ கட்சியின் ஸ்கேன் டூ ஜாயின் பிரச்சாரம்

உறுப்பினர் சேர்க்கை

எஸ்டிபிஐ கட்சியின் ஸ்கேன் டூ ஜாயின் பிரச்சாரம் நடைபெற்றது.
எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர் மாவட்ட சமூக ஊடக அணி சார்பாக சமூக வலைதள மற்றும் முகநூல் பக்கங்களைக் பின்தொடர்தலை அதிகப்படுத்த 'ஸ்கேன் டூ ஜாயின்' பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.அதன் ஒரு பகுதியாக மக்கள் கூடும் இடங்களில் ஸ்கேன் டூ ஜாயின் சுவரொட்டி பிரச்சாரத்தை எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் கனி துவங்கி வைத்தார். இதில் சமூக ஊடக அணி மாவட்ட செயலாளர் அன்சாரி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி மாவட்ட செயலாளர் காதர் மீரான், சமூக ஊடக அணி நிர்வாகிகள் அபு, அன்சாரி,ராஜா முகம்மது கலந்து கொண்டனர். கட்சி தொண்டர்கள் பொதுமக்கள் மொபைல் ஸ்கேன் மூலம் முகநூலில் இனைந்தனர்.

Tags

Next Story