பவ்டா கலை அறிவியல் கல்லூரியில் கருத்தரங்கு

பவ்டா கலை அறிவியல் கல்லூரியில் கருத்தரங்கு

கருத்தரங்கு

பவ்டா கலை அறிவியல் கல்லூரியில் கருத்தரங்கு நடைபெற்றது
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள பவ்டா கலை அறிவியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் துறை மற்றும் கம்ப்யூட்டர் பயன்பாட்டியல் துறை சார்பாக கருத்தரங்கு நடைபெற்றது. இதற்கு கல்லூரி முதல்வர் சுதா கிறிஸ்டி ஜாய் தலைமை தாங்கினார். மாணவி சமிதா வரவேற்றார். நிகழ்ச்சியில் சென்னை இந்துஸ்தான் பல்கலைக்கழக தகவல் தொழில்நுட்ப துறை தலைவர் பேரா சிரியர் சுரேஷ்பாபு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, என்ற தலைப் இளங்கலை படிப்புக்கு பின் என்ன படிக்கலாம் பில் பேசினார்.இதில் கல்லூரிதுணை முதல்வர் சேகர், கல்வி ஒருங்கிணைப்பாளர்டேவிட்ஆனந்த் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இதற்கான ஏற்பாடுகளை கம்ப்யூட்டர்துறை தலைவர் சுரேஷ்குமார், சவுந்தரராஜன் மற்றும் துணை பேரா சிரியர்கள் செய்திருந்தனர். முடிவில் கம்ப்யூட்டர் பயன்பாடுகள் துறை மாணவி பவித்ரா நன்றி கூறினார்.

Tags

Next Story