முதிர்வுத் தொகைக்கு விண்ணப்பிக்கும் பொருட்டு சிறப்பு முகாம்

முதிர்வுத் தொகைக்கு விண்ணப்பிக்கும் பொருட்டு சிறப்பு முகாம்

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயனடைந்து 18வயது

பூர்த்தியடைந்த பயனாளிகள் முதிர்வுத் தொகைக்கு விண்ணப்பிக்கும் பொருட்டு

பிரதிமாதம் இரண்டாவது செவ்வாய் கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிடம்

அறை எண்: 234ல் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த

முகாமில் 18 வயது பூர்த்தியடைந்த பயனாளிகள் கலந்து கொண்டு முதிர்வுத்தொகை

பெறுவதற்கு பயனடைய அறிவுறுத்தப்படுகிறது.

1. ரூயஅp;.1500ஃ- மற்றும் ரூயஅp;.15ரூபவ்200ஃ- வைப்புத்தொகை பத்திரம் அசல் மற்றும்

நகல்

2. பத்தாம் வகுப்பு முடித்ததற்கு சான்றிதழ் நகல்

3. வங்கி கணக்கு புத்தகம் நகல் (பயனாளியின் பெயரில்-தனி வங்கிக்கணக்கு)

4. கடவுச்சீட்டு அளவிலான புகைப்படம்

5. பிறப்புச்சான்றிதழ் நகல்

6. ஆதார்கார்டு நகல்

மேற்காணும் ஆவணங்களுடன் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் நடைபெறும்

முகாமிற்கு வருமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story