சாத்திரவிளையில் முதல்வர் பிறந்த நாள் கொண்டாட்டம்

சாத்திரவிளையில் முதல்வர் பிறந்த நாள் கொண்டாட்டம்

முதல்வர் பிறந்த நாள் கொண்டாட்டம் 

சாத்திரவிளையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி குழந்தைகள் மையத்தில் உபகரணம் வழங்கப்பட்டது.

தமிழக முதலமைச்சர் அவர்களின் பிறந்தநாளையொட்டி குமரி மேற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சாத்திரவிளை குழந்தைகள் மையத்தில் இன்று மாலை 4 மணிக்கு திருவட்டார் பேரூர் இளைஞரணி அமைப்பாளர் கிளாடோ ஜென்பர் தலைமையில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு

குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி, பாய்கள், செயர்கள், மற்றும் உபகரணங்கள் வழங்கிய போது. உடன் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஜாண் ஜெபர்சன், திருவட்டார் பேரூர் செயலாளர் சுந்தர்ராஜ், துணைச் செயலாளர் சசிக்குமார், ஒன்றிய பெருளாளர் ரமேஷ், பொதுக்குழு உறுப்பினர் திலீப்குமார் ,

மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் எல்ஜின் ராஜ், மாவட்ட மருத்துவரணி துணை அமைப்பாளர் ராபின்சன், ஒன்றிய பிரதிநி செல்வகுமார், திருவட்டார் பேரூராட்சி மன்றத் தலைவர் பெனிலா, வார்டு உறுப்பினர் புஷ்பம், தலைமை ஆசிரியர் பிறேமலதா,‌ ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story