செந்தில் பாலாஜிக்கு ஜூன் 14 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு

செந்தில் பாலாஜிக்கு ஜூன் 14 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு

செந்தில் பாலாஜி

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 27 ஆவது முறையாக நீதி மன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இந்நிலையில், காணொலி காட்சி மூலமாக புழல் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி ஆஜார் படுத்தபட்டார்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 27 வது முறையாக நீட்டிப்பு செய்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்ற காவலை மார்ச் 21 வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.

Tags

Next Story