பிரேமலதா விஜயகாந்த் சாலிகிராமத்தில் வாக்களிக்க உள்ளார்

பிரேமலதா விஜயகாந்த் சாலிகிராமத்தில் வாக்களிக்க உள்ளார்

பிரேமலதா விஜய்காந்த் 

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சாலிகிராமத்தில் வாக்களிக்க உள்ளார்

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதி தென்சென்னை பாராளுமன்ற தொகுதிக்கு நாளை (19.04.2024) காலை 7 மணிக்கு சாலிகிராமம்,

கே.கே. சாலையில் உள்ள காவேரி மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களிக்கவுள்ளார்.

Tags

Next Story