எட்டப்பாடியா, மோடியா என சொல்ல தைரியம் உள்ளதா? - புகழேந்தி கேள்வி

எட்டப்பாடியா, மோடியா என சொல்ல தைரியம் உள்ளதா? - புகழேந்தி கேள்வி

புகழேந்தி 

எடப்பாடி பழனிச்சாமி கூட்டணிக்கு ஒரு ஆள் கூட இல்லை. அவரின் குடும்பத்துடன் கூட்டணி வைத்துக்கொண்டால் தான் உண்டு மோடியா, லேடியா என்று ஜெயலலிதா கூறினார் .அதுபோல் எடப்பாடியா, மோடியா என்று கூற பழனிச்சாமிக்கு தைரியம் இருக்கிறதா?, கூட்டணிக்கு வரதாதால் யாருடன் கூட்டணி என்று தெருவில் அலையும் நிலை எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்டுள்ளது என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி கேள்வி எழுப்பினார்.
தேனியில் ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் அதிமுக கட்சி கொடியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்த வழக்கின் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் கடந்த வழக்கில் தடை நீட்டிப்பு இல்லை என்று கூறப்பட்ட நிலையில் தற்போது எப்படி தடை நீட்டிக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார் தனி நீதிபதி தீர்ப்பில் நாங்கள் பதில் மனு தாக்கல் செய்யாததால் தான் இரு அமர்வு நீதிபதிக்கு வழக்கு சென்றது எடப்பாடி பழனிச்சாமி கூட்டணிக்கு ஒரு ஆள் கூட இல்லை. அவரின் குடும்பத்துடன் கூட்டணி வைத்துக்கொண்டால் தான் உண்டு மோடியா, லேடியா என்று ஜெயலலிதா கூறினார் அதுபோல் எடப்பாடியா, மோடியா என்று கூற பழனிச்சாமிக்கு தைரியம் இருக்கிறதா தேமுதிக, பாமக, பாஜக என யாரும் கூட்டணிக்கு வரதாதால் யாருடன் கூட்டணி என்று தெருவில் அலையும் நிலை எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்டுள்ளது என்று கூறினார்

Tags

Next Story