பாபநாசத்தில் திராவிடர் கழகம் பரப்புரை பொதுக்கூட்டம்

பாபநாசத்தில் திராவிடர் கழகம் பரப்புரை பொதுக்கூட்டம்

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

பாபநாசத்தில் திராவிடர் கழகம் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பாபநாசம் ஒன்றிய நகர திராவிடர் கழகம் சார்பில் பாபநாசம் மேல வீதியில் தி.க பரப்புரை பொதுக்கூட்டம் ஒன்றிய தலைவர் தங்க பூவானந்தம் தலைமையில் நடைபெற்றது.

பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் மோகன் ஒன்றிய செயலாளர் கலியமூர்த்தி மாவட்ட துணை தலைவர் அழகுவேல் மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் திருஞானசம்பந்தம் குடந்தை மாவட்ட செயலாளர் துரைராசு பாபநாசம் நகர செயலாளர் வீரமணி நகர துணை செயலாளர் மதிவாணன் ஆகியோர் முன்னிலை வைத்தனர் கூட்டத்தில் தலைமைக் கழக பேச்சாளர் பூவை புலிகேசி, மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார், ஒன்றிய துணை செயலாளர் ஜனார்த்தனன்

ஒன்றிய அமைப்பாளர் ராஜராஜன், ஒன்றிய இளைஞரணி தலைவர் முத்துராஜா, ஒன்றிய துணைத் தலைவர் கைலாசம், காப்பாளர் கோவிந்தன், மாநில தொழிலாளர் அணி செயலாளர் பெரியார் கண்ணன், ஒன்றிய பகுத்தறிவு கழக செயலாளர் சங்கர், நிர்வாகிகள் கு .ப.ஜெயராமன், வரதராஜன் மற்றும் பலர் கலந்துகொண்டு பேசினார்கள் முடிவில் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் ராஜீவ் காந்தி நன்றி கூறினார்.

Tags

Read MoreRead Less
Next Story