புளியம்பட்டியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தீர்வு பிரச்சாரம்

புளியம்பட்டியில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஆதரித்து கோபி சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் செங்கோட்டையன் தீர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

நீலகிரி நாடாளு மன்ற தொகுதி பவானிசாகர் சட்ட மன்ற தொகுதியில் திரு. லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆதரித்து இன்று புஞ்சை புளியம்பட்டி நகராட்சி பகுதிகளில் கழக அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர்,

செங்கோட்டையன் தீவிர் பிரசாரம் மேற்கொண்டு இரட்டை இலைக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்தார். உடன் பவானிசாகர் சட்ட மன்ற உறுப்பினர் . A.பண்ணாரி B.A.MLA., தீவிர பிரச்சாரம் செய்து இரட்டை இலைக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்தார். உடன் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு வாக்குகள் சேகரித்தனர்.

Tags

Next Story