பொன்முடி விவகாரம் : பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மறுப்பு

பொன்முடி விவகாரம் : பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மறுப்பு

பொன்முடி

தண்டனைக்கு தடை விதித்து உச்சநீதிமன்றத்தில் கால அவகாசம் பெற்ற பொன்முடிக்கு பதவியேற்பு விழாவை நடத்த முடியாது என தமிழக ஆளுநர் ரவி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்ய முதலமைச்சர் ஆளுநருக்கு கடிதம் எழுதிய நிலையில் ஆளுநர் தரப்பில் இருந்து இன்று பதில் கடிதம் முதல்வருக்கு அனுப்பி உள்ளார் தண்டனைக்கு தடை விதித்து உச்சநீதிமன்றத்தில் கால அவகாசம் பெற்ற பொன்முடிக்கு பதவியேற்பு விழாவை நடத்த முடியாது என தமிழக ஆளுநர் ரவி தெரிவித்துள்ளதாகவும், பொன்முடி மீதான குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருப்பதாகவும், அவர் விடுவிக்கப்படவில்லை என்றும் ஆளுநர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Tags

Next Story