தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு!!

அண்ணாமலை

அவதூறு பரப்பியதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நாளன்று கடலூரைச் சேர்ந்த கோமதி என்பவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக அண்ணாமலை பொய் செய்தி பரப்பி தங்கள் மீது வன்மம், வெறுப்பு ஏற்பட காரணமாக இருந்ததால் திமுக நிர்வாகி புகார் அளித்துள்ளார்.

Read MoreRead Less
Next Story