தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு!!
அண்ணாமலை
அவதூறு பரப்பியதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நாளன்று கடலூரைச் சேர்ந்த கோமதி என்பவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக அண்ணாமலை பொய் செய்தி பரப்பி தங்கள் மீது வன்மம், வெறுப்பு ஏற்பட காரணமாக இருந்ததால் திமுக நிர்வாகி புகார் அளித்துள்ளார்.
Next Story