தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு தரவில்லை: எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு தரவில்லை: எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

Edapadi palanisamy

தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு தரவில்லை என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆண்ட போதும் நிதியைக் குறைத்துத்தான் வழங்கினார்கள் என்றும் திமுக ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோதே கூட கேட்ட நிவாரணம் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Read MoreRead Less
Next Story