வளர்ச்சிக்கான திட்டத்தை தந்துள்ளேன்: பிரதமர் மோடி

வளர்ச்சிக்கான திட்டத்தை தந்துள்ளேன்: பிரதமர் மோடி

PM Modi

அடுத்த 5 ஆண்டுகளுக்கு நாட்டின் வளர்ச்சிக்கான திட்டத்தை கொடுத்துள்ளேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் கடந்த 10 ஆண்டுகளில் பீகாரில் 40 லட்சம் ஏழைகளுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் 1.25 கோடி மக்களுக்கு கேஸ் மற்றும் இலவச மருந்து, உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Read MoreRead Less
Next Story