ஜெயக்குமார் படுகொலைக்கு காவல்துறையே பொறுப்பு: பாமக தலைவர் அன்புமணி

ஜெயக்குமார் படுகொலைக்கு காவல்துறையே பொறுப்பு: பாமக தலைவர் அன்புமணி

anbumani 

நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் படுகொலைக்கு காவல்துறையே பொறுப்பு என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். மேலும் தனசிங் படுகொலை தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்றும் ஜெயக்குமார் படுகொலையில் உண்மை வெளிவர வேண்டும் என்றும் கூறிய அவர், குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Read MoreRead Less
Next Story