ஜெயக்குமார் மரணம் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

ஜெயக்குமார் மரணம் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

edapadi palanisamy

காங். நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் மரணம் தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் மரணத்தில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Read MoreRead Less
Next Story