குடிநீர் பிரச்சனையை அரசு தீர்க்க வேண்டும்: ஜெயக்குமார்

குடிநீர் பிரச்சனையை அரசு தீர்க்க வேண்டும்: ஜெயக்குமார்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 

பரிசல் சென்ற ஆற்றில் இன்று பேருந்துகள் செல்லும் அளவுக்கு நீர்நிலைகள் மாறியுள்ளன என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் நீர்நிலைகளில் இருப்பு குறைந்து குடிநீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்றும் குடிநீர் பிரச்சனையை அரசு தீர்க்கவில்லை என்றும் கூறிய அவர், மழைக்காலத்தில் தண்ணீரை சேமிக்காததால் தற்போது பிரச்சனை தலைதூக்கியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Read MoreRead Less
Next Story