கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை: பள்ளிக் கல்வித்துறை

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை: பள்ளிக் கல்வித்துறை

DPI

கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கடும் வெப்பம் நிலவுவதால் கட்டாய சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்றும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவது குறித்து கல்வி அலுவலர்கள் தனி கவனம் செலுத்த வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

Read MoreRead Less
Next Story