தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை!!

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை!!

கோடை மழை

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்து வருகிறது. சேலம்: வாழப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. அதேபோல், விருதுநகர் சாத்தூர், மேட்டமலை, இருக்கன்குடி, அண்ணாநகர், ஏழாயிரம்பண்ணை உள்ளிட்ட இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது. மேலும் அரியலூர், கன்னியாகுமரி, : திருவட்டார், குலசேகரம், மார்த்தாண்டம், கள்ளக்குறிச்சி, சந்தைபேட்டை, ஆவியூர், சைலோம், குன்னத்தூர், அரியூர், மணலூர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

Next Story