பருவமழைக்கு முன் நீர்நிலைகளைத் தூர்வார வேண்டும்: ஆர்.பி.உதயகுமார்

பருவமழைக்கு முன் நீர்நிலைகளைத் தூர்வார வேண்டும்: ஆர்.பி.உதயகுமார்

R. B. Udhayakumar

தென்மேற்குப் பருவமழைக்கு முன்பு நீர்நிலைகளைத் தூர்வார முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் 10 ஆயிரம் தடுப்பணைகளைக் கட்டுவோம் எனக் கூறியதை செய்யாத பத்தாம்பசலியாக திமுக அரசு உள்ளது என்றும் பருவமழை மூலம் கிடைக்கும் உபரிநீரை உயிர்நீராக ஏரி, குளங்களில் தேக்கி வைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story